siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 ஜனவரி, 2017

கிழக்கு மாகாணம் நீரில் முழ்கும் அபாயத்தில்கிழக்கு மாகாணம்!!!


கிழக்கு மாகாணத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட பல நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்வ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் சிலப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை இன்றும் தொடரும் என எதிர்வு 
கூறப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக