siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திருமதி இராசதுரை பூரணம்

மலர்வு : 16 மார்ச் 1927 — உதிர்வு : 23 சனவரி 2017
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை பூரணம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அருளாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பானந்தர், சிவசக்தி, சிவானந்தவல்லி, காவேரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதினி, சிவராஜசிங்கம், ரகுலபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமுதவாணி, சரவணா, அகிலன், இந்து, சிவதர்ஜினி, சோபன், துர்க்கா, மயூரன், மாலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரண், மீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Trinity Community Centre, East Avenue, London E12 6SG, United Kingdom 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK 
தொடர்புகளுக்கு
அன்பானந்தர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447954524028
சிவசக்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947765248
சிவானந்தவல்லி — பிரித்தானியா
தொலைபேசி: +442082579054
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக