siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பாரவூர்தி தடம் புரண்டு கோர விபத்து….. !! இருவர் ஸ்தலத்தில் பலி

கொழும்பு, ஜா-எல, வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று (சனிக்கிழமை)
 இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்கலன் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று 
வீதியை விட்டு தடம் புரண்டமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக