siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 செப்டம்பர், 2022

நடந்த கோர விபத்தில் யாழில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற உந்துருளி விபத்தில் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 
நிலையில் .28-09-2022.நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக