siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மே, 2018

மன்னார் பொலிஸாரால் 29 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின்
 ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இதில், யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை வேளையில், ஊடகவியலாளர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.5 மோட்டார் 
சைக்கிள்களில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் குறித்த ஊடகவியலாளரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக