siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 28 ஜூன், 2018

யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அருகில் விபத்து

யாழ் புத்தூர் மீசாலை வீதியில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில், வேக கட்டுப்பாட்டை
 இழந்த கப் ரக் வாகனம், வீதியை விட்டு பாய்ந்து மின்கம்பத்தை மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக