siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் திரு மகேந்திரன் ராஜரத்தினம்-31-03-20

                                      தோற்றம்-06 -11- 1947-மறைவு-31-03- 2020
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ராஜரத்தினம் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், 
கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் தம்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,தனுஷயன், ரவிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், வினிஷியா அவர்களின் 
அன்பு மாமனாரும், கென் ஈநோக், கீத் மாத்தியு, கேட் ஜொவானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தற்போதைய சூழ்நிலையினால் அன்னாரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: மனைவி ,மல்லிகாதேவி
தொடர்புகளுக்கு
 தனுஷயன் - மகன். செல்பேசி+41765719161   
ரவிதாஸ் - மகன்.செல்பேசி. : +41763221955 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக