siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 23 ஜூன், 2020

யாழ் கோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணித்து இன்று (23-06-20) கையளிக்கப்பட்டது.
கோப்பாய் பகுதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பில், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவினால் 
கையளிக்கப்பட்டது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக