siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 1 மே, 2021

எதிர்வரும்வெள்ளிக்கிழமை முதல் யாழ். கொழும்பு இரவு நேர தபால் புகையிரத படுக்கை ஆசன வசதி

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 07-05.2021. ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி (Sleeper Train Compartment ) இணைத்துக் கொள்ளப் படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் ரி.பிரதீபன் 
தெரிவித்தார்.
இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும்
 எனத் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக