siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 18 டிசம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் ) 18.12.21

தோற்றம்  08-06-1932 -மறைவு  18-12-2021 
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்.நவற்கிரி புத்தூரை  வதிவிடமாகவும்  தற்போது தோப்பில் வசித்துவந்த  திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் )  
அவர்கள் 18.12.2021. சனிக்கிழமை  அன்று இயற்கை எய்தியுள்ளார் அன்னார் காலம்சென்ற வேலுப்பிள்ளை சின்னாச்சி ஆகியோரின் பாசமிகுமகளும்   
காலம்சென்ற தனையா வின் அன்பு மனைவியும் விஜயலக்சுமி பார்த்தசாரதி  நீதிராஜா  தயாநிதி  சற்குணநிதி  தனேஷ் 
ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்
 இறுதிக்கிரியை 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை  அன்று மு.ப 11:30 மணியளவில்   அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக