siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 18 மார்ச், 2022

பாணுக்கு உக்ரைனில் வரிசையில் நின்ற மக்களை சுட்டுக் கொன்ற ரஷ்யப்படை

உக்ரைனில் பாணுக்கு வரிசையில் நின்ற மக்களை ரஷ்ய படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாணுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைகள் இன்று சுட்டுக் கொன்றதாக, அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில்
 தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக