siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

இலங்கைக்கு எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று வந்தடைந்தது

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் 29-04-2022.இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகத்தின் போது பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக