siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 4 மே, 2024

யாழ் ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 தாக்குதலுக்கான
 காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக
 அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது  


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக