siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 ஏப்ரல், 2018

மரண அறிவித்தல், திருமதி அன்னராசாஇரத்தினம்.17 .04.18


பிறப்பு : 28 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 17 ஏப்ரல் 2018
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னராசா அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீனியர், காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்விழி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, தம்பிராசா, தங்கரத்தினம், வேலுப்பிள்ளை மற்றும் செல்வரட்ணம்(செல்வா, Hitech- உரிமையாளர், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவராசன்(சுவிஸ்), அருந்தவராணி(கனடா), அருந்ததி(கனடா), வனிதா(கனடா), ஜசந்தா(கனடா), சயந்தன்(கனடா), யுகன்(கனடா), லாவண்யா(கனடா), சிவசோதி(இலங்கை) ஆகியோரின் 
அன்பு அத்தையும்,
றஞ்சிதமலர், பஞ்சவர்ணம்(இலங்கை), அருந்தவமூர்த்தி(சுவிஸ்), பவானி(கனடா) ஆகியோரின் சித்தியும்,
கனகம்மா(இலங்கை), சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், மார்க்கண்டு, ரேவதி மற்றும் சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வானதி(சுவிஸ்), ஆரபி(சுவிஸ்), அபிரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மலர்விழி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787459817
அருந்தவராசன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319921374
செல்வா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +12895534876
செல்லிடப்பேசி: +14169384118
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக