siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 ஏப்ரல், 2018

மரண அறிவித்தல், திரு இராசரத்தினம் கனகமூர்த்தி

பிறப்பு :1957 — இறப்பு :04.2018
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும்,  தோப்பு .மற்றும் ..நவற்கிரியையும் வசிப்பிடமாகக்  கொண்ட 
திரு இராசரத்தினம் கனகமூர்த்தி அவர்கள் .04.2018.அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் அலங்காரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும் , காலஞ்சென்ற சபா  அவர்களின் அன்பு மருமகளும்,
திருமதி   கனகமூர்த்தி  அவர்களின் அன்பு கணவரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக