siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 நவம்பர், 2018

வடமராட்சியில் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலி

வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் இன்று ர,12.11,2018, இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக