siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 20 நவம்பர், 2021

இலங்கை தமிழ் குடும்பம் லண்டனில் தீ விபத்தில் நான்கு பேர் பலி!

பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் 18-11-2021.அன்றைய தினம் இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தற்போது, அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் வந்து பூ கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக