siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 12 ஆகஸ்ட், 2023

நாட்டில் சிப்பிக்குளம் தம்மன்னாவ வாவியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ 
பகுதிகளை சேர்ந்த 43 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப்பதற்காக வாவிக்கு 10 பேர் சென்றிருந்த நிலையில், மூவர் 
மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு இராணுவ வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக