siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஏற்பட்ட விமான விபத்தில் பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் 
உயிரிழந்தனர்.
 இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. 
இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது 
விபத்துக்குள்ளானது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக