siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 8 செப்டம்பர், 2022

எலிசெபத்மகாராணி உடல்நலம் குறைவால் தனது 96வது வயதில் காலமானார்,08.09.22

 

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். 
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் 
குறைவு ஏற்பட்டது. 
இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். 
ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் 
தெரிவித்து வருகின்றனர்-

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக