siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 14 மார்ச், 2024

மரண அறிவித்தல்அமரர் சிதம்பரப்பிள்ளை கந்தையா 14.03.2024

 துயர் பகிர்வு மலர்வு .02-10-1936-- உதிர்வு -14-03-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர்   சிதம்பரப்பிள்ளை கந்தையா 
        அவர்கள் .14-03-2024.இன்று  வியாழக்கிழமை. இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும். 
செல்லம் அவர்களின் அன்புக்கணவரும். 
செல்வக்கந்தராணி,நல்லக்கந்தராணி,மாவைக்கந்தராணி,செந்தமிழ்கந்தராசா(லண்டன்) செல்வக்கந்தராசா ( சுவிஸ்) மதுராம்பிகை ( பிரான்ஸ்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு. 
மகன். செந்தமிழ். +44 7446 102616


0 கருத்துகள்:

கருத்துரையிடுக