siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 மார்ச், 2024

கத்திரிக்கோலால் வெட்டி கொழும்பில் நபர் ஒருவர் படுகொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக