siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 3 மார்ச், 2024

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையில் தீவிபத்து

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.  
தீ விபத்தின் போது பள்ளியில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள் இருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக