siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் கரையோர ரயில் சேவை தாமதமாகும் என அறிவிப்பு

நாட்டில் கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
தெற்கு களுத்துறை ரயில் தடம் புரண்டதன்
 காரணமாக
 இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக