siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

நாட்டில் சிறைச்சாலைகளில் ஐம்பது கைதிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
 தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் 
என்றும் அவர் கூறியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 
 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக