நாட்டில் மட்டக்களப்பு - திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
08-04.2024.திங்கட்கிழமை தனிமையில் தனது வீட்டில் வெல்டிங் - இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போதே இவர்
மின்சாரம் தாக்கி மயக்கிய நிலையில்
இருந்துள்ளார்.
சகோதரி அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு
கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம்..09-04-2024. இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக