துயர் பகிர்வு-மறைவு-06-10-2023
யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனி
அவர்கள் 06-102023.வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார் அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும்
மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023..ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப -11:30 பி.ப.மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 08-10-2023..ஞாயிற்றுக்கிழமை அன்று
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக