siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 அக்டோபர், 2023

இலங்கையில் ரொட்டவெவ பிரதேசத்தில் யானை தாக்கி இருவர் பலி

மின்னேரிய ரொட்டவெவ பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய 
பொலிஸார் தெரிவித்தனர். 
 ரொட்டவெவ கல் ஓயா சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
 சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதேவேளை, தலாவ தொபேகம பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார்
தெரிவித்தனர். 
 உயிரிழந்தவர் தலாவ தொபேகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக