siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 14 அக்டோபர், 2023

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி (ரத்தி) அன்னம்மா.14.10.2023

துயர் பகிர்வு-மறைவு-14-10-2023 
யாழ்  அச்சுவேலியைப்பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாசிப்பிடமாகவும்  தற்போது தோப்பு அச்சுவேலி
வசித்து வந்த அமரர் சின்னத்தம்பி (ரத்தி)  அன்னம்மா.14-10-2023. அன்று   இறைபாதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற
ரத்தி  அவர்களின் பாசமிகு மனைவியும் கணேசு கலா தேவா ஆனந்தன் வவா தேவி ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவர் அன்னாரின்
 இறுதிக்கிரியை 15-10-2023.அன்று மு.ப 10:30 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை  உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
வீட்டுமுகவரி
தோப்பு அச்சுவேலி




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக