siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

அமரர் நடராஜா அற்புதராஜா 10ம் ஆண்டு நினைவஞ்சலி 16.02.2024

 

 

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.16.02-2024..வெள்ளிக்கிழமை இன்று  
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரியிலும்  தோப்பையும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி .திதி  
 அன்னார் திருமதி அற்புதராஜா ராஜேஸ்வரி (வசந்தி ) அவர்களின் அன்புக் கணவரும் சிந்துஜா  -இந்துஜன் -
 இந்துயா .செந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் 
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்   பத்து  ஆண்டு நினைவஞ்சலி 
திதி : நாள்.04-01-2024.வெள்ளிக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெறும் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பத்தாம் ஆண்டு நினைவலை!
காலச்சுழற்சியில் பத்து ஆண்டுகள் கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின்
 உங்கள் முழு உருவம்    
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும்அப்பாவாக   நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,மனைவி  பிள்ளைகள் மச்சான் மார் மச்சாள் மார்   சகோதர்கள் பேரப்பிள்ளைகள்   உற்ரார்  உறவினர் 
 வீட்டு முகவரி: 
ராசவீதி -
தோப்பு -அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  




0 கருத்துகள்:

கருத்துரையிடுக