துயர் பகிர்வு-தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் நவற்கிரி கொட்டுவேளியை வசிப்பிடமாகக்கொண்ட
அமரர் சின்னையா இராசையா ( ராசு )அவர்கள் 04-07-2026...அன்று காலமானார் அன்னார் காலம்சென்ற
(தேய்வானைலொறி உரிமையாளர் ) சின்னையா தம்பதியினரின்அன்புமகனும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தன்கரத்தினம்
மற்றும் திரு வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர் )திரு கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின் அன்புச்சகோதனும்
ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் இந்தஇணையத்தில் இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
இலங்கை வீட்டு முகவரி:
நவற்கிரி கொட்டுவேளி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html




















