துயர் பகிர்வு-தோற்றம் -00--மறைவு-13-06-2026.
யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் ஜெயக்குமார் நெல்சன் அவர்கள் 13.06.2026 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயக்குமார், பத்மராணி (பழைய மாணவி, ஓய்வு பெற்ற ப. நோ. கூ. சங்க லிகிதர் மற்றும் தற்போதைய சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மகனும்,
ஜெனனியின் (பழைய மாணவி)அன்பு சகோதரனும், ஜெகதீபன் (யாழ் போதனா வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் மைத்துனரும், ஜெனிலியா, ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனுவார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.06.2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்துமயாணத்தில் நல்லடக்கம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு
பத்மராணி (தாய்) - 0774109600
ஜனா (சகோதரி) - 0772850444
ஜெகன் (மைத்துனர்) - 0779170257
தகவல்
குடும்பத்தினர்.
https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_338.html