துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை
வசிப்பிடமாகக் கொண்ட
அமரர் இராசரத்தினம் வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள்
லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
காலமானார் அன்னார் காலம்சென்ற இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்) தம்பதியினரின் அன்பு மகனும்
மலர்வதான ( வதான ) சுகந்தி ஆகியோரின் அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும்
சரிதா கீர்த்தன் கீர்த்தி லவன்சி கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் இந்த இணையத்தில் இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை வீட்டு முகவரி:
(எல்லாளன் வீதி )
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html





















