siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் ராசையா . நவரட்ணராஜா

துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 20-09-2026
கண்ணீர் அஞ்சலி அளவெட்டியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும்  தற்போது இலண்டணில் வசித்துவந்தவருமான அமரர் ராசையா . நவரட்ணராஜா அவர்கள் 
20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று  இலண்டணில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ் சென்ற  ராசையா  தம்பதிகளின்  அன்பு மகனும் காலஞ் சென்ற தம்பிமுத்து தங்கம்மா 
தம்பதிகளின்அன்பு மருமகனும் 
 திருமதி நிர்மலாதேவி ( நிர்மலா-நவற்கிரி.)அவர்களின் அன்புக் கனவரும்  தீபா -டெய் சி தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார் 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


மரண அறிவித்தல் அமரர் கந்தையா செல்லையா(ஶ்ரீ)

சுவிஸ் Bern Ostermundigen ஐ சேர்ந்த கந்தையா செல்லையா(ஶ்ரீ)18.09.2026 இன்று இறைவனடி சேர்நதார் 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
 


சனி, 19 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் .செல்லத்துறை முருகப்பிள்ளை

துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 18-09-2026
யாழ் வட்டுக்கோட்டை வடக்கை பிறப்பிடமாகவும் சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் செல்லத்துறை முருகப்பிள்ளை 18- 09-2026- வெள்ளிக்கிழமை 
அன்று  இறைவனடி செர்ந்தார்
இவர் காலம் சென்றவர்களான முருகப்பிள்ளை இராசாங்கம் அவர்களின்
 அன்பு மகனும்
காலம் சென்றவர்களான வெலுப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் மருமகனும்
புவனேஸ்வரி ( குச்சு )வின் அன்பு கணவரும்
காலம் சென்ற வினோதன் , காலம் சென்ற விக்கினா , ரஜித்தா (ராஜி லண்டன் ) , விமலன் ஆகியோரின் அன்பு தந்தையும்
பாஸ்கரன் ( பாலு லண்டன் ) அவர்களின் அன்பு மாமாவும்
அபிநிஷா ( அபி லண்டன் ), ஆஞ்சனன் ( அஞ்சு லண்டன் ) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் 21 / 09 / 2026 திங்கள்கிழமை காலை இடம் பெற்று சித்தங்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம்
 செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/040926_0956147615.html

மரண அறிவித்தல் அமரர் . நாகஸ்வர ஜயாவின் மகள் சந்திரகுமாரி( லல்லி )

யாழ்   காரைநகர் மணற்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகஸ்வர ஜயர் ஆனந்தம் அம்மா வின் மகள் சந்திரகுமாரி( லல்லி ) அவரகள் 18.09.2026 அன்று இறைபதமெய்தினார் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 

https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html


வெள்ளி, 18 செப்டம்பர், 2026

யாழ் கொடிகாமம் பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலி

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்
கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
 கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த 
காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி 
உயிரிழந்தார்.
குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 17 செப்டம்பர், 2026

நாட்டில் தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

நாட்டில்  தெமட்டகொட பகுதியில் உள்ள ‘களு பாலம’ (Kalu Palama) அருகில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர் 
தெரிவித்தனர்.
.இன்று முற்பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியிருந்ததுடன், சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல் துறையினர் பின்னர் 
உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரைக் கண்டறியவும், இச்சம்பவத்திற்கான பின்னணியைக் கண்டறியவும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 16 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் .திருமதி மயூரதி(ரதி) வசீகரன்

துயர் பகிர்வு-மலர்வு: 12-06-1974-உதிர்வு: 13-09-2026
யாழ்/கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மயூரதி(ரதி) வசீகரன் அவர்கள்
13 September 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெனிவா(சுவிஸ்)வில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ் சென்ற சிவபாதம், கனடாவில் வசிக்கும் சிவயோகமலர் தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ் சென்ற வினாசித்தம்பி புஸ்பமலர் தம்பதியினரின் மருமகளும்,

வசீகரன் அவர்களின் அன்பு மனைவியும்

கீர்த்தனன், கார்த்திகன், கஜானன், காவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவில் வசிக்கும் மலர்விழி, மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதரா, கலைவாணி, அனுஷியா, சேகரம், நளாயினி மற்றும் திவாகரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும்,

அருள்சிவானந்தம்(ஜேர்மனி), சிவயோகநாதன்(கனடா), காலஞ் சென்ற விக்கினேஸ்வரன், மற்றும் சிறீ(UK) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்தஇணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசீகரன்(கணவர்)- சுவிஸ்
+41766932320
கீர்த்தனன்(மகன்)- சுவிஸ்
+41766932322
மலர்விழி (சகோதரி)- கனடா
+1416-997-4895
மயூரன் (சகோதரன்)- கனடா
+1416-885-1825
சேகரம்(மைத்துனர்) - கனடா
+1647-271-9466
நளாயினி (மைத்துனி)- கனடா
+1416-578-6636

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


நாட்டில் மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி ஐவர் படுகாயம்

கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துளனர்
. இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய 
அலுத்மாவத்த பகுதியில்
 இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கில், கார் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியவை விபத்துக்குள்ளாகியுள்ளன. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பொன்னையா கமலநாதன் (கமலு)

துயர் பகிர்வு-தோற்றம் -00.00---மறைவு-00-09-2026
யாழ்  அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியேலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலநாதன் (கமலு) இடைக்காட்டில் காலமானார்;;
அன்னார் பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் நான்காவது மகனும்;;

விஜயலட்சுமியின் அன்புக் கணவரும்; காயா, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்;;
காலஞ்சென்ற இராமச்சந்திரன், காகுந்தநாதன் அவுஸ்திரேலியா, காலஞ்சென்ற கமலலோஜினி, Dr. சிறீராகவன் அவுஸ்திரேலியா, வனிதரதி இங்கிலாந்து, காலஞ்சென்ற வைகுந்தவாசன் (Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்;;இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்;;

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 
வனிதரதி
(ரதி, லண்டன்) 
— Idaikkadu, வட மாகாணம், இலங்கை இல்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) 13.09.26

 

துயர் பகிர்வு-தோற்றம் 00-00--மறைவு-13-09-2026
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமது பாடசாலையின் பழைய மாணவியுமான அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) அவர்கள்  13.09.26 ஞாயிறு அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சுப்பண்ணை) அவர்களின் 
அன்பு மனைவியும், 
பழைய மாணவர்களான ரஞ்சினி ( ரஞ்சி - கனடா) சாந்தினி, ரவீந்திரன் ( ரவி - இலண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
இராசம்மா, கனகரத்தினம், இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16-09-2026 புதன்கிழமை காலை 7.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சுமார் காலை 10 மணியளவில் அன்னாரின்  பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தொடர்புகளுக்கு
 ரவி (மகன்- இலண்டன்)
00447947 227002
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html





திங்கள், 14 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் பாக்கியம் 14.09.26

துயர் பகிர்வு-தோற்றம் -05-08-1947--மறைவு-14-09-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம் பாக்கியம்   அவர்கள் 14-09-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும் 
வசந்தி( இலங்கை ) ஜேந்தி (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலம்சென்ற முத்தமா(பெத்தாச்சி )காலம்சென்ற  இலட்சுமி (பரிமளம்) வேலுப்பிள்ளை சிங்கம்  சின்னத்துரை பாலர்  ஆகியோரின் சகோதரியும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2026. -வெள்ளிகிழமை   10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
18-09-2026.  lவெள்ளிகிழமை  அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html