siruppiddy

18

siruppiddy

unkal

unkal
அகாலமரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகாலமரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2026

மரணஅறிவித்தல் அமரர் ஜெயக்குமார் நெல்சன்

 துயர் பகிர்வு-தோற்றம் -00--மறைவு-13-06-2026.
யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  அமரர் ஜெயக்குமார்  நெல்சன் அவர்கள்  13.06.2026 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயக்குமார்,  பத்மராணி (பழைய மாணவி, ஓய்வு பெற்ற ப. நோ. கூ. சங்க லிகிதர் மற்றும் தற்போதைய சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்)  ஆகியோரின் அன்பு மகனும்,
ஜெனனியின் (பழைய மாணவி)அன்பு சகோதரனும், ஜெகதீபன் (யாழ் போதனா வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் மைத்துனரும், ஜெனிலியா, ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனுவார். 
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.06.2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  பின்னர் ஆவரங்கால் இந்துமயாணத்தில் நல்லடக்கம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
பத்மராணி (தாய்) - 0774109600
ஜனா (சகோதரி) - 0772850444
ஜெகன் (மைத்துனர்) - 0779170257
தகவல்
குடும்பத்தினர்.
https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_338.html





                     
 

ஞாயிறு, 22 மார்ச், 2026

துருக்கி நாட்டில் அகாலமரணம் . க.ஜெயந்தினி, க.விபூசன் சுவிஸ், 20.03.2026

.யாழ் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான 
திரு குமாரசாமி கணேசலிங்கம் (சின்னதம்பி) என்பவரது அன்பு மனைவி திருமதி கணேசலிங்கம் .ஜெயந்தினி, அன்பு மகன் செல்வன் க.விபூசன் என்பவரும்
 துருக்கி நாட்டில் ஏற்பட்ட வாகன  விபத்தில் .20.03.2026).அகாலமரணம் அடைந்து விட்டார்கள் என்ற துயர செய்தியை அனைவருக்கும் 
அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html




 

செவ்வாய், 19 நவம்பர், 2024

சுவிற்சர்லாந்தில் வாகன விபத்தில் அகலமரணம் திரு. திருலோகபாலகன் கேசவன்

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-19-11--2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும்சுவிசை வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
திருலோகபாலகன் (தமிழ் காவலர்) அவர்களின் மகன் கேசவன் 
அவர்கள் .19-11-2024.அன்று சுவிற்சர்லாந்தில் அகலமரணம் 
சுவிற்சர்லாந்து Valais மாகாணத்தில் உள்ள Leuk என்ற இடத்தில் 27 வயது சாரதி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். 
திருலோகபாலகன் பாப்பன்  தம்பதிகளின் அன்பு மகனுமாவார் 
சஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் காருக்கும் எதிரே வந்த டிரக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால சேவைகள் வந்தபோது, ​​​​ஓட்டுனர் இறந்ததை மட்டுமே அவர்களால் தீர்மானிக்க முடிந்தது.
பலியானவர் 27 வயதுடைய இலங்கை பிரஜை என Valais contonal பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கத்தால் மேலும் இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியது. மூன்று பயணிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு 
செல்லப்பட்டனர்.
 விபத்துக்கான சரியான காரணம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது.என்பது குறிப்பிடத்தக்கது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.



புதன், 17 மே, 2023

மரண அறிவித்தல் மாணிக்கம் சிவனந்தினி.17.05.2023

-மறைவு-16-05-2023.
நவற்கிரியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவனந்தினி அவர்கள் 16.05.2023.இன்று காலை இறையடி சேர்ந்தார்
  நல்லடக்கம் .17-05-2023.அன்று   அன்னாரின்  பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 10 மார்ச், 2023

அகால மரணஅறிவித்தல் அமரர் சுப்பையா இரத்தின சிங்கம்.09.03.2023,

-மறைவு--09-03-2023 
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 09.03.2023. வியாழக்கிழமை அன்று யாழ் நவற்கிரி நிலவரைபகுதியில் இருந்து சிறுப்பிட்டி நோக்கி  துவிச்சக்கரவண்டியில் பயணம் 
செய்யும் போது  எதிரே வந்த டிப்பர்வாகனம்  மோதித்  தள்ளியதில் அகால மரணம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 25 ஜனவரி, 2023

அகாலமரணம் அமரர்கள் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் ரஜிதன் 21.01.23

பிறப்பு: 19-09-1970 ; இறப்பு: 28-01-2023
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தனபாலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா, 
அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் 
அன்புக் கணவரும்,ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா 
ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா(கொழும்பு), ரேணுகா(மணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(லண்டன்), சாந்தினிதேவி(டென்மார்க்), ஜெயக்குமார்(லண்டன்), வரதகுமார்(லண்டன்), தர்மினிதேவி(லண்டன்), நந்தகுமார்(ராஜன்- நோர்வே), தயானி(டென்மார்க்), குமுதினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மகேந்திரன்(கொழும்பு), விக்கினேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்மப்பிரியா, சின்னராஜா, வசந்தராஜா(கொழும்பு), லதாங்கி, சாரங்கி, சுருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.செல்வன் தனபாலசிங்கம் ரஜிதன்:
(பிறப்பு: 11-10-2004 ; இறப்பு: 21-01-2023)சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரஜிதன் தனபாலசிங்கம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா அன்னம்மா தம்பதிகள், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம் பவானி தம்பதிகளின் 
அன்புப் புதல்வனும்,ரஜிதா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனுஷா, ரேணுகா(மணி), உதயகுமார், ஜெயக்குமார், வரதகுமார், நந்தகுமார்(ராஜன்) சிவகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,சாந்தினிதேவி, தர்மினிதேவி, தயானி, குமுதினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.இவர்கள் இருவரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் Oberhaldenstrasse 25, 9016 St. Gallen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland எனும் முகவரியில் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அமரர்கள் இருவரின்  பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!!!
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>