துயர் பகிர்வு -- உதிர்வு -30-03-2024
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் ஸ்கந்தபுரதை வதிவிடமாகவும் கொண்ட.
அமரர் திருமதி துரைசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் .30-03-2024.சனிகிழமை அன்று
. இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01,04,2024 திங்கள் கிழமை அன்னாரின் இல்லத்தில் (இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்)நடைபெற்று பகல் 11 மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல்
கண்ணகைபுரம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.
வீட்டு முகவரி
இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்