siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு கார்த்திகேசு தம்பிராசா.26.02.17


பிறப்பு : 11 யூன் 1949 — இறப்பு : 26 பெப்ரவரி 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2017 திங்கட்கிழமை அன்று.மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773259257
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா)

மலர்வு : 23 யூன் 1969 — உதிர்வு : 15 பெப்ரவரி 2017
யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சொரூபினி பாஸ்கரன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா, ஆரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தம்பிராசா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, திரு திருமதி சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
பாலஸ்கந்தா(பாபு- லண்டன்), ஞானதர்சினி(பபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி(லண்டன்), லூவிதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 பாலசெளந்தரி, பாலசரஸ்வதி, பாலராணி ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாஸ்கரி(இலங்கை), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் 
அன்பு அண்ணியும்,
சயந்தன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), Dr.கேதீஸ்வரன்(வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- இலங்கை), அம்பிகை(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஐந்தூரி, மிதுஷன், ஈதன், எரின் ஆகியோரின் பெரியம்மாவும்,
கௌதமன், அரிஷ், அவினாஷ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ilford Town Hall(Lambourne Room), 128-142 High Rd, Ilford IG1 1DD, UK. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: City of London Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ UK. 
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979614367
பரமேஸ்வரி(தாய்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776624537
பாபு(சகோதரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947643370
பபி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16479697017
மனோகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939822123
Dr. கேதீஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776043848
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 20 பிப்ரவரி, 2017

வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும்

மனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார்.
ரோபோக்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும் எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையினை தவிர்ப்பதற்காகவே நிறுவன உரிமையாளர்கள் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளில் மனிதர்கள் வேலை செய்யும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ரோபோக்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும் எனத் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு உலகராசா விஜயகுமார்

பிறப்பு : 16 மே 1973 — இறப்பு : 15 பெப்ரவரி 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உலகராசா விஜயகுமார்(விஜயன்  அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சிவக்கொழுந்து, கந்தசாமி ஜானகியம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
உலகராசா இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலதா(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற உதயகுமார், சுபேந்தினி, வசந்தன், உஷேந்தினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜன், நிலக்‌ஷன், ஆதி, சாருஹா, சிநேகா, அக்‌ஷிகா, சஞ்சு, வர்ஷன், அக்‌ஷரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷன், விஜயகலா, சுபாகரன், செல்வானந்தவேல், அஜந்தா, கேசவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகன் அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நடராசா சந்திராதேவி, கந்தசாமி ராணி, சிவம் இராஜேஸ்வரி, அருள் பரமேஸ்வரி, தனேஸ்வரன் அன்னராணி, தேவராசா மனோகரி(டில்லா), சின்னத்தம்பி கமலா ஆகியோரின் 
அன்புப் பெறாமகனும்,
வதனி, ரஜனி, சுதன், கயூரன், டிலக்‌ஷன், சரண்யா, சுகன்யா, ராகுல், ஆதித்தியன், வைஷ்ணவி, லாவண்யா, நிதுலா, கெளசல்யா, பாமினி, சஜீவன், பாமா, விதுஷன், வத்சலா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச்
 சகோதரரும்,
நிரோஷன், நிஷான், சிந்துஜன், அனுஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
அனுஷ்கா, லாருஜன், தனுஷா, அபிலாஷ், அபிராமி, ஆகாஷ், அபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/02/2017, 08:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland(Bucheggplatz) 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland(Bucheggplatz)
தொடர்புகளுக்கு
ரூபி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435413817
செல்லிடப்பேசி: +41763787614
வசந்தன்(சகோதரன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652751839
செல்லிடப்பேசி: +33983452047
சுபேந்தினி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +495112715265
செல்லிடப்பேசி: +4915777040114
செல்வன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433338561
செல்லிடப்பேசி: +41779120539
தர்மினி(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782405050
தர்ஷன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651751988
யோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609457040
நிரோஷன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767014413
டில்லா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791931953
அன்னராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775008203
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரணஅறிவித்தல் திருமதி மேரிதிரேசா தேவசகாயம்

பிறப்பு : 23 யூலை 1925 — இறப்பு : 17 பெப்ரவரி 2017
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாவும், நெதர்லாந்து Schagen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிதிரேசா தேவசகாயம் 
அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று
 இறைவனடிஎய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசப், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் அவர்களின் 
ஆருயிர் மனைவியும்,
குலமகள்(நெதர்லாந்து), தேவராசா(இலங்கை), மரியஜோதி(நெதர்லாந்து), அருளானந்தம்(இலங்கை), மரியநாயகி(இலங்கை), மரியசிங்கம்(இலங்கை), தேவசிங்கம்(Stephan - நெதர்லாந்து), யோகேஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
யோகநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயபாலன், சறோஜா(இலங்கை), காலஞ்சென்ற வரம்பிரகாசம், கிறிஸ்ரினா(இலங்கை), றீற்றா(நெதர்லாந்து), சுகிர்தா(நெதர்லாந்து) ஆகியோரின் 
அன்பு மாமியாரும்,
சரோஜா, சந்திரகுமார், ஜெயக்குமார், தேவராசா, ஜெயசுதீன், ஜெயக்குமார், கெலன், ஜெயதீபன், அகிலஜெயந்தி, அதிஜெயன், அதிஜெகா, கிருபநாதன், கிருபரட்ணம், இருதயநாதன், தயாபரன், உதயநாயகி, இன்பழகன், குணானந்தன், சுரேஸ், உஷானந்தன், துஷாமளா, சாளினி, சாமினி, யூயினி, லுசிந்தா, லுசித்தா, லுசேன், சபானா, வினிதா, யோனாஸ், யஸ்மினா ஆகியோரின் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2017 புதன்கிழமை அன்று திருப்பலிக்கு முன்பு மு.ப 09:00 மணிக்கு Mezenhof 45 , 1742 GG schagen எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
தேவசிங்கம்(Stephan)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands 
திருப்பலி
திகதி: புதன்கிழமை 22/02/2017, 10:00 மு.ப
முகவரி: Christoforuskerk, 1741 GK Schagen, Netherlands 
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 22/02/2017
முகவரி: Hoep 4a 1741 mc Schagen Netherlands 
தொடர்புகளுக்கு
தேவசிங்கம்(Stephan-மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224217142
செல்லிடப்பேசி: +31610321420
ஜெயக்குமார்(ஜேம்ஸ்-பேரன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224785302
செல்லிடப்பேசி: +31628324956
மரியஜோதி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224785041
தேவராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774364207
அருளானந்தம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778066055
மரியநாயகி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772410710
மரியசிங்கம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94214906725
யோகேஸ்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31612122351
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சிறுவர் துஷ்பிரயோகம் .யாழில் கடந்தவருடம் 207 முறைப்பாடுகள் ?

யாழ் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான முறைப்பாடுகள் தொலைபேசியினூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறுவதாக யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள் 
 தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில் 
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை  சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக  207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 26 முறைப்பாடுகளும் வேறு அலுவலக தொலைபேசி இலக்கத்தினூடாக 47 முறைப்பாடுகளும் என   தொலைபேசிகளினூடாக 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு  எதிராக 32 முறைப்பாடுகளும், சிறுவயது திருமணம் தொடர்பாக 12 முறை ப்பாடுகளும், உடலியல் ரீதியான துஸ்பிரயோக முறைப்பாடுகள் 3, உளவியல் ரீதியான துஸ்பிரயோகம் 4, பாலியல் துஸ்பிரயோகம் 7,சிறுவர்  அலட்சியம் தொடர்பான முறைப்பாடு 9, குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக  4 முறைப்பாடுகள், வேறு விதமான முறைப்பாடுகள் 2  என  மொத்தமாக 73 முறைப்பாடுகள் தொலைபேசிகளினூடாக பதிவு 
செய்யப்பட்டுள்ளன. 
எனவே சிறுவர்கள்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது குறித்து அறிந்தால் 1929 எனும் தொலைபேசி ஊடாக அறியத்தரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

காய்ச்சலால் கிளிநொச்சியில் மாணவி பரிதாப மரணம் கிளிநொச்சியில் காய்ச்சலால் மாணவி பரிதாப மரணம்


கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருந்த போதும் டெங்கு காய்ச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.

மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் சுகமடைந்த நிலையில் மீண்டும் கால் கை குத்து காரணமாக நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் ஒரு நோயாளிக்கு மூன்று நிலைகளில் தாக்குகின்றது எனவும், அதில் ஒரு நிலை காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சுகமடைந்த நிலையில் உடலில் டெங்கு தொற்று தீவிரமடைகின்றது.
எனவே காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் உடல் வழமைக்கு மாறாகவும் கை, கால் குத்து வலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதனால், நுளம்பு பெருக்கம் ஏற்படாத வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்பதோடு உடனடியான சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட சுகாதாரத் துறையினர் 
கேட்டுக்கொள்கின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரணஅறிவித்தல் திருமதி இரத்தினசிங்கம் நாகம்மா

தோற்றம் : 13 யூலை 1931 — மறைவு : 16 பெப்ரவரி 2017
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இரத்தினசிங்கம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி குட்டியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அருமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசமலர், வதனாதேவி, இரஞ்சிதமலர், செல்வசண்முகதாசன், சகுந்தலாதேவி, பவனிரதன், ஜெயனிரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, சின்னம்மா, காலஞ்சென்ற ராசம்மா, யோகம்மா ஆகியோரின் மூத்த சகோதரியும்,
ஸ்ரீலிங்கநாதன், மகாலிங்கம், மகராஜா, நாகரஞ்சனி, விஜயலக்சுமி, ராசநாயகம், சண்முகேஸ்வரி, பாரதி ஆகியோரின் பாசமிகு
 மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, ராசரட்ணம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிதம்பரவரதன், ரவீந்திரன், பானுதேவன், லோகேந்திரன், சிவனேந்திரன், சிவனேஸ்வரன், ராமச்சந்திரன், பத்மலோஜினி, ஸ்ரீகுருபரன், குமரகுருபரன், ஞானகுருபரன், ஜெயகுருபரன், மதிவதனி, கதாநிதி, கதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஸ்ரீலா, ஸ்ரீகரி, கிரன், ரனா, சஜீவன், மாலினி, சுமன், சஜினி, பிரதீப், மதுனன், மதீசன், நிலன், நிலானி, நிஸான், நவீன், லாவன்யா, சாருயா, விஸ்னுகா, பிரணவன், ஜெனீரா, ஜெனீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈத்தன், அனுஸ்கா, சாதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
தாசன் — கனடா
செல்லிடப்பேசி: +14166092414
மலர் — கனடா
செல்லிடப்பேசி: +14162827773
வதனா — கனடா
செல்லிடப்பேசி: +16473503418
ரஞ்சி — ஜெர்மனி
தொலைபேசி: +492987532
சாந்தி — கனடா
செல்லிடப்பேசி: +14162827317
பவான் — பிரித்தானியா
தொலைபேசி: +442085901430
ஜெயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444913336
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 16 பிப்ரவரி, 2017

பேஸ்புக்கை இலங்கையில் தடை செய்ய நடவடிக்கை!!!

 பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் இலங்கையில் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு நாள் பேஸ்புக் தடையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் குறித்து கொள்கைக்குரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு நேரிடும். இது குறித்து தற்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாகவும் அது பேஸ்புக் தடை செய்வதற்கு அல்ல எனவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

யாழில் வேகக்கட்டுப்பாடு இன்றி பாரிய விபத்துக்கள் அதிகம்!

வேகக்கட்டுப்பாடு இன்றி இடம்பெரும் விபத்துகள் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் 337 விபத்துக்கள் யாழ் மாவட்ட பொலிஸ் 
பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெற்றும் விபத்துக்களினால் 22.2 சதவீதமானவர்கள் உயிரிழப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு, இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்தாக காணப்படுவதாக
 கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 8 பாரிய விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







மரண அறிவித்தல் திரு மயில் வாகனம் குணரத்தினம்

உதிர்வு : 11.02.2017.  
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாக  கொண்ட திரு மயில் வாகனம் குணரத்தினம்  11.02.2017.சனிக்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார்.இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்: பிள்ளைகள்  பெறாமக்கள் -ஊர்மக்கள் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரு பகுதிகளில் பதுளை ரயில் பாதையில் தீ விபத்து!

கொழும்பு- பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் மல்லிகைப்பூ பகுதியிலும் 08.02.2017 அன்று பகல் 12.00 மணியளவில் தீயினால் பல ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் நீர்போசணை பிரதேசமான பகுதியில் இத்தீ ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் கடும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 8 பிப்ரவரி, 2017

இலங்கை இளைஞர் ரயில் விபத்தில் இத்தாலியில் பலி!

இத்தாலி நாட்டில் வெரோன நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் இலங்கைப் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 05.02.2017. ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வென்னப்புவ – சால்ஸ் வில்லியம் மாவத்தையைச் சேர்ந்த 31 வயதான ஜீவன் சஞசய் தமலே என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்னர்.
பலத்த காயங்களுக்கு இலக்காகிய இளைஞர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகி உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக இத்தாலி சென்று தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக வெரோனா நகர போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞனின் உடல் தற்போது வெரோனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்
இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
 குறிப்பிடப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல்:திரு ராசா தம்பித்துரை

தோற்றம் : 6 யூலை 1934 — மறைவு : 6 பெப்ரவரி 2017
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு சரஸ்வதி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா தம்பித்துரை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஞானமங்கை(லண்டன்), செல்வநாதன்(லண்டன்), கணேசகுகநாதன்(லண்டன்), மங்கையக்கரசி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), இராஜகோபால்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூமணி, சின்னம்மா, காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம், செல்லம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(லண்டன்), விஜிதா(லண்டன்), சிவரஞ்சினி(லண்டன்), யோகேந்திரராஜா(பிரான்ஸ்), ஆனந்தராஜா(டோஹா), சாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரவிந்தன், விஸ்ணு, அஸ்வினி, அனுஷன், சர்வினா, அஜந்தாஸ், சஜிந்தா, சங்கமி, அபிநயா, சகினா, அனோச்சியா, அஸ்வின், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவக்கொழுந்து — இலங்கை
செல்லிடப்பேசி: +94778599473
சிவஞானமங்கை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448545817
கணேசகுகநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036016535
செல்வநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882507074
ராஜகோபால் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773535741
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல்:திருமதி தர்மலிங்கம் தங்கரத்தினம்

பிறப்பு : 17 ஏப்ரல் 1931 — இறப்பு : 3 பெப்ரவரி 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னப்பிள்ளை(அன்னு) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவபாக்கியம்(கிளி), புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், றோசம்மா, சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தமலர், கலாறஞ்சன், இந்திராணி, காலஞ்சென்ற தனபாலன், செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர், செல்வகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், ராஜதுரை, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிந்தன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
நவக்கிரி மேற்கு, 
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216467302
செல்வராணி — ஜெர்மனி
தொலைபேசி: +4915780844038
செல்வநேசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923233999569
மகிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773658270
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 4 பிப்ரவரி, 2017

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 02.02.17

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலி 02.02.2017. வியாழக்கிழமை
அன்று பி.ப 12:30 மணிக்கு   k .k .s வீதி இனுவில் மேற்கு  என்னும்
 முகவரியில் நடைபெற்றது  . இந் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள்  கலந்துகொன்டனர் 
 அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 2 பிப்ரவரி, 2017

மன்மதன் பாஸ்கியின்,ஊரு விட்டு ஊரு செல்பி அக்கம் பக்கம்

maமன்மதன் பாஸ்கியின் படைப்புகள் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் நாட்டிற்கு தேவையான கருத்துக்களை கூறும் வண்ணம் இருக்கும். அதிலும் இவரும், அங்கிள் அவர்களும் சேர்ந்து நடித்த அக்கம் பக்கம் என்ற ஒரு படைப்பு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை
 பெற்று வருகிறது.
தற்போது இந்த அக்கம் பக்கம் படைப்பை தொடங்கி தற்போது 1 வருடம் ஆகிவிட்டது. இனியும் அவர்கள் இணைந்து நிறைய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்க வாழ்த்துக்கள்.
அந்த வகையில் இந்த வாரம் மன்மதன் பாஸ்கி மற்றும் அங்கிள் தான் வாழும் நாட்டிலிருந்து லண்டனுக்கு செல்லும் அனுபவத்தையும், இந்த பயணத்தில் அங்கிள் செய்யும் சேஷ்டைகளை பற்றி 
பேசுகிறது செல்பி அக்கம் பக்கம்.