siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜனவரி, 2015

குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த இளம்பெண்!!

தகாத உறவால் பிறந்த குழந்தையை 6–வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்த குழந்தை  மும்பை வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் அட்லாண்டா என்ற 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே உள்ள நீச்சல் குளத்தின் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ...