siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 மார்ச், 2015

யாராலும் இதுவரை வாசிக்க முடியாத மர்ம புத்தகம் ???

 மர்ம புத்தகம் Voynich..!! வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகம் அச்சடிக்கப்படாத இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது.இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.கதிரியக்க கார்பன் தேதியாக்க முறைமூலமாக இது எழுதப்பட்ட காலம் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது. இது இத்தாலி மறுமலர்ச்சி...