siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி மயில்வாகனம் தேவகி

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 24 ஏப்ரல் 2017
யாழ். நெல்லியடி வதிரி, கல்வத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தேவகி அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஸன்(லண்டன்), குகநேசன்(லண்டன்), சிவநேசன், சிவரஞ்சன், இந்துஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், ராசகுலசிங்கம்(வவுனியா), சரஸ்வதி, மகேஸ்வரி, தர்மகுலசிங்கம்(லண்டன்), தனபாலசிங்கம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(லண்டன்), ராஜேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்செல்வி(லண்டன்), பிரதீபா(லண்டன்), தர்மினி, காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜித், மிதுஷா, அனிஷ்கா, டனிஸ், கஜிநாத், டிருசிகா, சர்மிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்
செளமியா ஜெகன்
தொடர்புகளுக்கு
செளமியா ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447392408087
- — இலங்கை
தொலைபேசி: +94212263737
செல்லிடப்பேசி: +94770121083
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக