
மலர்வு, 30 03 1934- உதிர்வு, -26, 09 2019 .
யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் ( சமூகசேவையாளரும்அகில இலங்கைச் சமாதான நிதவானும் ,
ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை களன்சியப் பொறுப்பாளர் )
26,09,2019,வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா
தம்பதிகளின்...