siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 ஜூன், 2016

ஜேர்மன் குடியுரிமையை எப்படி பெறுலாம்?

ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி என்பதற்கான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜேர்மன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமையை பெறுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு துறை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் குடியுரிமையை பெறுவதாக இருந்தால் தற்போதையை குடியுரிமையை இழக்கவும் நேரிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது ஆனால்,...

புதன், 22 ஜூன், 2016

நீராடச் சென்ற இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!!

ஊவாபரணகம பிரதேசத்தில் 8 பேருடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் தன்சல் நிகழ்வுக்கு சென்று விட்டு நண்பர்கள் 8 பேர் நீராடச் சென்ற போது 21 வயது இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெலிமடை வெலிமடைகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஊவபரணகம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

வியாழன், 9 ஜூன், 2016

வருகிறது மருத்துவமனை பேஸ்புக் அடிமைகளை மீட்க?

இதோ பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து   வருவதாகக்கூறப்படுகிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக...

திங்கள், 6 ஜூன், 2016

பஸ் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு அன்பளிப்பு!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்று அன்பளிப்பாக பாடசாலை மாணவர்களிடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >...

ஞாயிறு, 5 ஜூன், 2016

புதுக்குளம் சித்திவிநாயகரின் 16 வது மாபெரும் விளையாட்டு விழா ஆரம்பம்

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் 16 வது மாபெரும் விளையாட்டு விழா இன்று உற்சாகத்துடன் ஆரம்பமானது. இந்த விழா கழகத்தின் தலைவர் திரு.பார்த்தீபன் தலைமையில் 04.06.2016 காலை 8.00 மணிக்கு கழக மைதானத்திலிருந்து கிளிநொச்சி பரந்தன் சந்தி வரையான இருவழி தூர (115 கிலோமீற்றர்) சைக்கிளோட்ட போட்டியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏனைய...