siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 22 ஜூன், 2016

நீராடச் சென்ற இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!!

ஊவாபரணகம பிரதேசத்தில் 8 பேருடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் தன்சல் நிகழ்வுக்கு சென்று விட்டு நண்பர்கள் 8 பேர் நீராடச் சென்ற போது 21 வயது இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிமடை வெலிமடைகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊவபரணகம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக