siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 5 ஜூலை, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்,04.07.18

பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின்  அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும், தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை),...

புதன், 4 ஜூலை, 2018

யாழில் வேலையில்லை! பட்டாதாரி இளைஞன் விபரீத முடிவு

படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரி இளைஞன் யாழில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி கச்சாய்ப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(02) பதிவாகியுள்ளதாக கொடிகாமம்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் எழுதியுள்ள கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் "பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை...எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை,படித்தும்...

செவ்வாய், 3 ஜூலை, 2018

ஆறு வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த றம்புட்டான்

சிலாபம் – கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே  உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம்  தெரிவித்துள்ளார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி...

சிறந்த தாயாக் 2018 ஆம் ஆண்டிற்கான விருது பெறும் தாய்

செல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒருவர் செய்த காட்சி பரபரப்பினை  ஏற்படுத்தியுள்ளது. குழந்தையினை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சாப்பாடு தயார் செய்யும் அழகினை நீங்களே காணலாம்.செல்போனை அவதானித்துக் கொண்டு ஒரு குழந்தையை இப்படியா பசியில் உட்கார வைப்பது?. இந்த ஆண்டு சிறந்த தாய் என்ற விருது இவருக்குத்தான்  கொடுக்க வேண்டும்… இங்கு அழுத்தவும் ...

கோர விபத்து…கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை  இடம்பெற்றுள்ளது. பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார். பாதசாரிகள் கடவையை மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...