கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று சீனாவில் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியில் 03 பேரின் சடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக