siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 ஜனவரி, 2026

மரண அறிவித்தல் அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-31-01-2026
யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்  .31-01-2026..சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் அமரர் கணவதிப்பிள்ளை தம்பியிரின் 
அன்பு மகனும்
 அன்னார்  காலம்சென்ற ஆறுமுகம்  முத்தமா(பெத்தாச்சி ) தம்பியிரின் அன்பு மருமகனும் ஞானமணி(சின்னக்கிளி) யின் பாசமிகு கணவரும் வியிதா  கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்    திரு.ஆ. நவரத்தினத்திம் அவர்களின்  அன்பு மச்சானும் ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி-  04-02-2026 புதன்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
04-02-2026 புதன்கிழமை  அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
நவற்கிரி புத்தூர்  
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



0 கருத்துகள்:

கருத்துரையிடுக