siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 3 ஜூலை, 2018

சிறந்த தாயாக் 2018 ஆம் ஆண்டிற்கான விருது பெறும் தாய்

செல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒருவர் செய்த காட்சி பரபரப்பினை
 ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையினை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சாப்பாடு தயார் செய்யும் அழகினை நீங்களே காணலாம்.செல்போனை அவதானித்துக் கொண்டு ஒரு குழந்தையை இப்படியா பசியில் உட்கார வைப்பது?. இந்த ஆண்டு சிறந்த தாய் என்ற விருது இவருக்குத்தான்
 கொடுக்க வேண்டும்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக