
உலகம் முழுவதும் அதிகளவிலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து தகவல் ஆணையம்.
சமூக வலைத்தளங்களில் உலகளாவிய அளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முகநூல் நிறுவன பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், முகநூல் நிறுவனமும் அந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன் அதற்காக தமது பயனாளர்களிடம்
மன்னிப்பு கோரியது.
இங்கிலாந்தில்...