siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 9 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறை கலவரம் இந்திய பிரஜை ஒருவரும் பலி

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 
உயிரிழந்தவர் 73 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த இந்திய நாட்டவரின் மரணம்
 குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக