siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

நாட்டில் .புளத்சிங்களவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பதின் நான்கு பேர் காயம்

நாட்டில் களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் சிற்றூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
 பள்ளத்தில் கவிழ்ந்து
 விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக