நாட்டில் களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் சிற்றூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக