siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஜேர்மனிக்கு போலிக்கடவுச் சீட்டில் செல்ல முயற்சித்தவர் கைது.

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 31 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக