siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி மயில்வாகனம் தேவகி

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 24 ஏப்ரல் 2017 யாழ். நெல்லியடி வதிரி, கல்வத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தேவகி அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும், சுதர்ஸன்(லண்டன்), குகநேசன்(லண்டன்), சிவநேசன், சிவரஞ்சன், இந்துஷா...

சனி, 15 ஏப்ரல், 2017

மோட்டார் தலைக்கவசம் அணியாது சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று பகல் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய  வருவதாவது, காங்கேசன்துறை வீதியில் இருந்து மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாது பயணம் செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் கண்ட பொலிஸார் வீதியில் மறித்துள்ள போதும், அவர்கள் பொலிஸாரின் உத்தரவிற்கு கட்டுப்படாமல்...

வியாழன், 13 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

தோற்றம் : 8 யூன் 1933 — மறைவு : 12 ஏப்ரல் 2017 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிசில் லவுசானை  (Lausanne) வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்தங்கம் அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற எதிர்மனசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், உலகநாதன், இரகுநாதன், முத்துலட்சுமி(கலா),...

புதன், 12 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

உதிர்வு:12.04.2017   யாழ்  வல்வெட்டியை பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:செல்லையா சின்னத்தங்கம் சுவிஸ்சில் . 12.04.2017.புதன்கிழமை.அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா  அவர்களின் பாசமிகு மனைவியும் உலகராஜா( உலகநாதன்.சுவிஸ்)  ரகுநாதன்.(சுவிஸ்) செல்வம்.(சுவிஸ்) அவர்களின் தாயாருமாவார்   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு...

சனி, 8 ஏப்ரல், 2017

முல்­லைத்­தீ­வில் விவ­சா­யியின் உயி­ரைப் பறித்­த விசர்நாயின் ­ கீ­றல்

விலங்கு விசர் நோய்த் தொற்­றுக்­குள்­ளான நாயி­னு­டைய  பல்­லின் சிறு­கீ­றல் விவ­சா­யி­யின் உயி­ரைப் பறித்த சம்­ப­வம் முல்­லைத்­தீ­வில்  இடம்­பெற்­றுள்ளது. முல்­லைத்­தீவு குமா­ர­பு­ரம் முள்­ளி­ய­வ­ளை­ யைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான இரா­மையா சிவ­சாமி (வயது- –58) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள்ளார். குறித்த நபர் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயப்­பட்­டதை அடுத்து அவர் வைத்தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் சிகிச்சை...

புகையிரதத்தில் யாழ் உட்பட பல இடங்களுக்கும் செல்பவர்களின் கவனத்திற்கு!.

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இன்றில் இருந்து விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், பண்டாரவளை, மருதானை, மாத்தறை, காலி போன்ற பல இடங்களுக்குமான புகையிரத சேவைகள் தொடர்பான விபரத்தினை இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படியில், கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் விஷேட ரயில் சேவைகளும், கொழும்பு கோட்டையில்...