துயர் பகிர்வு-தோற்றம் 02-03-1951-.மறைவு-17-02.-2026
யாழ் சங்கோலை மாவிட்ட புரத்தை பிறப்பிடமாவும் நவற்கிரியை வாழ்விட மாகவும் தற்போது k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் இரத்தினம் அழகேஸ்வரி( கிரிசா ) அவர்கள்
இணுவிலில் 17-02-2026.செவவாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம்சென்ற
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற தம்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும்
காலம்சென்ற துரைராஜா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் இன்பலாதா இம்பமோகன் இன்ப ரூபி
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி- 20-02-2026 வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று ;இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம் நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
k .k .s வீதி இனுவில்
மேற்கு இணுவில்
https://navakkiri.blogspot.com/2024/01/8-150124.html









0 கருத்துகள்:
கருத்துரையிடுக